Articles written by Sri. U. Ve. Uruppattur Soundararajan


Janamejayan

Janamejayan— According to legend, Sarpa Satra or Snake sacrifice was a yagna performed by Emperor Janamejaya of the Kuru empire who had ascended to the throne of Hastinapura upon the death of his father Parikshit. The legend states that Parikshit, the lone descendant of the House of Pandu, son of Abhimanyu and grand son of Arjuna of the Mahabharata fame, had died of snakebite. He had been cursed by a sage to die so, the curse having been consummated by the serpent-chieftain Takshaka. Janamejaya bore a deep grudge against the serpents...

Continue Reading


Sri Godha Sthuthi

ஸ்ரீ கோதா ஸ்துதி— ———————————– இன்று 26–07–2017— சூடிக்கொடுத்த சுடர்க்கொடி –கோதா நாச்சியாரின் —திருநக்ஷத்ரம் 2014ம் வருடத்தில், ஆடி மாதத்தில் திருவாடிப்பூரத்தைச் சேர , ஸ்வாமி...

Continue Reading


சிற்றின்பக் கவிராயரும், பேரின்பக் கவிராயரும் –இரண்டு கவியேறுகள்

சிற்றின்பக் கவிராயர் சிறிதும் அஞ்சாமல் பற்றியதைப் பெரிதாக்கி பலபாடல் புனைந்திடுவார் வள்ளுவரின் ......

Continue Reading


உபசாரம்

உபசாரம் ——— தீர்த்தங்கள், வனவிருக்ஷங்கள், மலைகள், பூச்சிகள், புழுக்கள், பறவைகள், மிருகங்கள், —-இப்படி சகல ஜீவராசிகளுக்கும் உபசாரம் செய்ய வேண்டும்—-பகவானால் படைக்கப்பட்ட இப்படிப்பட்ட எல்லா...

Continue Reading


திசை மாறிய தொப்புள்கொடி உறவுகள்!

திசை மாறிய தொப்புள்கொடி உறவுகள்! நெய்யின் சுகந்த மணம், மெதுவாக சமையலறையிலிருந்து வெளிவந்து, வீடு முழுவதும் பரவியது. அன்னபூரணி நெற்றியில் துளிர்த்த வியர்வையை, கைத்துண்டால் துடைத்தபடி,...

Continue Reading


உண்டா?

1. சாப்பிடும்போது "ரஸத்தில்", "தான்" தேடுவார் உண்டா? 2. சமையல் அறையில், "மையல்" கொள்வார் உண்டா? 3."மையல்" கொண்டவர் , வெய்யிலை நினைப்பது உண்டா? 4. அடுப்பு எரிக்க சந்தன மரத்தை...

Continue Reading


அவதாரமா? அர்ச்சையா?

பகவானின் அவதார வைபவங்கள் எல்லாம் —வட தேசத்தில்—- தென்தேசத்தில் இப்படிப்பட்ட அவதார வைபவங்கள் இல்லை—- ஆனால்— அர்ச்சாவதாரத்தில் , ென்தேசமான சோழ நாடு, நடுநாடு ( 42 ) பாண்டிய நாடு, சேரநாடு ( 31 ) மற்றும்...

Continue Reading


ஸம்பந்தி

ஸம்பந்தம் செய்துகொண்டவர்கள்——ஸம்பந்தி என்ன ஸம்பந்தம் ? கொடுத்து, வாங்கி ஸம்பந்தம் —-! என்ன கொடுப்பது–? பணமா, காசா ? இதைக் கொடுத்து வாங்கினால் ஸம்பந்தமா —? இது ஒருவித ஸம்பந்தம்— கொடுப்பது...

Continue Reading


Kaliyum, Kaalanum-1

கலியும் காலனும் பகுதி - 1 கலியும், காலனும் –I கலியுகம் தொடங்கி, 5100 வருடங்கள் ஆகிவிட்டது. கலியுகம், மொத்தம் 4,32,000 மனுஷ்ய வருஷங்கள். இன்றைய நிலவரப்படி, இன்னும் சற்றேறக்குறைய,இன்னும் 4,27,000 வருஷங்கள் இருக்கின்றன. க்ருத யுகத்தில், மனுஷ்ய...

Continue Reading


Kaliyum, Kaalanum-2

கலியும் காலனும் பகுதி - 2 .

Coming Soon


Kaliyum, Kaalanum-3

ப்ராம்மணர்களுக்கு லௌகீகமும் வைதீகமும் கலந்ததுதான் வாழ்க்கை. வைணவர்களுக்கும் இப்படியே. லௌகீகமாக உத்யோகத்திலோ வேறு சொந்த தொழிலிலோ....

Continue Reading


Srimath Venkatanada Guru stotram

ஸ்ரீமத் வேங்கடநாத குரு ஸ்தோத்ரம் அடியேன் எண்ணரிய மஹான்கள், நிகழும் புரட்டாசி மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ச்ரவண நக்ஷத்ரத்தில் , ஸ்வாமி தேசிகனின் 750 வது திருநக்ஷத்ர மஹோத்ஸவத்தை பார் புகழும் வண்ணம் கொண்டாடத் திருவுள்ளம் பற்றி, அவற்றைச்.....

Continue Reading


Sri Vishnu Shodasanama Stotram

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்ரம் This is a very rare stotra which can be recited very easily every day– Adiyen is not able to trace out the ”grantha’ fromwhich adiyen got it —— Sri Vishnu Shodasa Nama Stotra Oushade Chinthaye Vishnum, Bhojane cha Janardhanam, Sayane Padmanabham cha, Vivahe cha Prajapathim. Yuddhe Chakradharam devam, Pravase....

Continue Reading


Thiruppavai-A view

திருப்பாவை —ஒவ்வொரு பாசுரமும் உணர்த்துவது என்ன ? திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள் ( அடியேன் உட்பட ) ஒவ்வொரு பாசுரத்துக்கும் வ்யாக்யானம் சொல்லும்போது ,நிறைவாக "ஸ்வாபதேசம்"—-அந்தப்பாசுரத்தின்....

Continue Reading


Vaichvavedham

”வைச்வதேவம்” என்றால் என்ன? நமது சனாதன தர்மத்தின் விசேஷமான ஒரு அம்சத்தை பறைசாற்றுகிற ஒரு நித்ய கர்மா இது. அதை சற்று பார்ப்போம். வைஸ்வதேவம் என்பது க்ருஹஸ்தர்களுக்கு....

Continue Reading


Vivaaham

விவாஹம் ————— ப்ராம்மணனுக்கு, 40 ஸம்ஸ்காரங்கள், வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஸம்ஸ்காரம் என்றால், சுத்தப்படுத்துதல்/தூய்மைப்படுத்துதல். பாத்திரங்களை எப்படி மண் முதலியவற்றால்...

Continue Reading


Vedhamum Kesavanum

வேதமும், கேசவனும் வேதத்தைவிட ,வேறு சிறந்த சாஸ்த்ரம் இல்லை பகவானே, வேதத்தைச் சாக்ஷியாகச் சொல்கிறான் நான்தான் சர்வவியாபி, அனந்த கல்யாணகுணபரன், சர்வ சேஷீ என்பதற்கு வேதத்தைப் பாருங்கள்—-என்கிறான் கேசவன்—ஞானம் ...

Continue Reading


Manam 16 Vagai (types)

மனம் –16 வகை 1. ராகம்—-ஸ்த்ரீ விஷய ஸுகத்தில் ஏற்படும் எண்ணம் 2. த்வேஷம்—கெடுதல் செய்தவனுக்குக் கேடு செய்யும் எண்ணம் 3. காமம்—வீடு , வயல், இப்படிப்பட்ட சொத்து....

Continue Reading