Articles written by Sri. U. Ve. Uruppattur Soundararajan


Sri Krushna-3

கண்ணன் கழலே இனிது! இனிது ! ———————— 1. இனிது, இனிது, மழலை இனிது ! 2அதனினும் இனிது, இளமையில் மழலை ! 3மழலை என்பது மயக்கும் ஒலிகள் 4. ஒலிகளோ காற்றின் உருவகம் , 5.உருவகம் என்பதோ,...

Continue Reading...


Ketpathum Solvathum 2

கேட்பதும் சொல்வதும்—-1008–பகுதி–2(101 முதல் 200 வரை ) 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை, ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் , ”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச் சொல்லி...

Continue Reading...


Ketpathum Solvathum 3

கேட்பதும் சொல்வதும்–பகுதி–3 (201 முதல் 300 வரை ) 201.ஜீவனை ஐந்து சக்ரகம் (சக்கரம் போன்றவை )சூழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்களே ? 202.”தயை”க்கு இரண்டு நிலையா ? 203.பாவங்களை ஒரு ஜீவன் செய்கிறான்,அந்தப் பாவங்கள் போவது...

Continue Reading...


Poem-Paramapatha Natha

பரமபதநாதா! உன் பார்யைகள் மூவர் பரம நீசன் நான்! எனக்கும் உண்டு மூவர் பிணி, பசி, மூப்பு, இவர்களே அம்மூவர் அணியாகச் சேர்வது, துன்பம், துன்பமே! தணியாத துன்பமும் எப்போது மின்பமே! உன்னிலும்...

Continue Reading...


Ketpathum Solvathum-4

கேட்பதும் சொல்வதும்–4 (301 முதல் 400 வரை )– 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை, ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக...

Continue Reading...


Ketpathum Solvathum-5

கேட்பதும் சொல்வதும்–5 ( 401 முதல் 500 வரை ) 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை, ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் , ”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச்...

Continue Reading...


Ketpathum Solvathum-6

கேட்பதும் சொல்வதும்–6 ( 501 முதல் 600 வரை ) அடியேன் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை, ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் , ”கேட்பதும்...

Continue Reading...


Ketpathum Solvathum-7

கேட்பதும் சொல்வதும்–7 ( 601 முதல் 700 வரை ) அடியேன் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை, ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் , ”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச் சொல்லி...

Continue Reading....


Ketpathum Solvathum-8

கேட்பதும் சொல்வதும்–8 ( 701 முதல் 800 வரை ) அடியேன் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை, ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் , ”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச் சொல்லி...

Continue Reading...


Ketpathum Solvathum-9

கேட்பதும் சொல்வதும்—9 (801 to 900 ) அடியேன் , 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை, ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் , ”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச் சொல்லி...

Continue Reading...


Ketpathum Solvathum-10

கேட்பதும் சொல்வதும்—10 (901 to 1008) அடியேன் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை, ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில், “கேட்பதும், சொல்வதும்...

Continue Reading...


Numbers-What they say

எண்கள் —அவை சொல்வது என்ன? FROM 3 TO 1 இப்போது, எண் 3 –இதைப் பார்ப்போம் I ஈஷணத்ரயம் 1. மண் 2. பெண் 3. பொன் II தத்வத்ரயம் 1. சேதனன் (ஆத்மா, ஜீவாத்மா அல்லது...

Continue Reading...


Hitham And Priyam

Hitham and Priyam 1. Difference between Hitam and Piriyam. Piriyam is offered with love but may not be good eventually. Hitam may be undesired at the beginning but good eventually. 2. Importance of being born in Swami Desikan’s sampradayam. Understand papam and punyam. Should not commit more papams while experiencing them. Bhagavan follows Vedam for Srishti and gives life to Atmas based on the papas and punyas carried by them. 3. What Para Bhakti, Para Gyanam and Parama Bhakti are as referred to by Swami Ramanuja in Saranagati Gadyam.....

Continue Reading...


Poem-Uyirullapothe

உயிருள்ளபோதே, உயிர் கொடுத்தவனைச் சரணடை! - 1. அக்நி, என்னை விட்டு அகலான்— வயிற்றில் நெருப்பாக 2. வாயு, எப்போதும் பிடித்துள்ளான்—–மூட்டுப்பிடிப்பு...

Continue Reading...


Marupadiyum–Marravai Neril ( Again–Rest in person )

மறுபடியும், மற்றவை நேரில் —–1 ஹே–அச்யுதா —–! மறுபடியும், மட்டற்ற வேதனையுடன், மற்றவை நேரில் —- 108 தடவை, “மற்றவை நேரில்” என்று எழுதி உனக்கு அனுப்பினேனே –வந்து சேர்ந்ததா ——வரும் வழியில் மறைத்துவிட்டார்களா...

Continue Reading...


Ramanuja Daya Pathram–Thaniyan-Chapter 6

ராமானுஜ தயா பாத்ரம் —தனியனின் விளக்க உரை –6 வது பகுதி , இங்கு உள்ளது. ராமானுஜ தயா பாத்ரம் —தனியனின் அவதார உத்ஸவம், 4–9–2016 ஞாயிறு அன்று சம்பவிக்கிறது. ஸுஹ்ருத்துக்கள், இதற்கு முந்தைய பகுதிகளையும் வெப்சைட்டில்...

Coming Soon...


Dhasamaskantham—Naveena Paaniyil-1

தசமஸ்கந்தம்—நவீனபாணியில் ஸ்ரீமத் பாகவதத்தில், தசம ஸ்கந்தம் மிக முக்கியமானது.இதை, நவீன பாணியில், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் நேரில் பேசுவதைப்போல எழுதியிருக்கிறேன் இவை யாவும் பல வருடங்களுக்கு...

Continue Reading...


Dhasamaskantham—Naveena Paaniyil-2

தமஸ்கந்த பாராயணம்—–நவீன பாணியில் —————————————————- அத்யாயம் –2– பகவான், தேவகியின் கர்ப்பத்தை அடைவது, ப்ராஹ்மாவின் ஸ்துதி —————————————- கம்ஸனுக்கு...

Continue Reading...


Dhasamaskantham—Naveena Paaniyil-3

தமஸ்கந்த பாராயணம்—–நவீன பாணியில் பரமபவித்ரமானகாலம்; ஆவணிமாசம்;ஆகாயம்நிர்மலமாகஇருந்தது;தடாகங்களில்தாமரரப்புஷ்பங்கள்நிரைந்துஇருந்தன; காடுகளில்மரங்கள்புஷ்பங்கரளவர்ஷித்தன;

Continue Reading...


Salagramam

It was in 26th august of 2015, I put the following in the ”Face book” Many bakthas used to bring ”salagrama sila” with them to my residence to know the names of ”moorththams” Every Vaishnava has to perform “Salagrama” aradhana daily. I wrote about these in my books “Chinna Chinna Vishayangal” 1 Year Ago. The Kali Gandaki or Gandaki River is one of the major rivers...

Continue Reading...


Dhasamaskantham—Naveena Paaniyil-4

தசமஸ்கந்தம் –நவீன பாணியில்–அத்யாயம் -4 —————————————————————— அத்யாயம் –4 —————- யோக மாயையான பகவதி, கம்ஸனை எச்சரிப்பது —————————————————————- -(ஹே...

Continue Reading...


Dhasamaskantham–naveena paaniyil–5

தசமஸ்கந்தபாராயணம்–நவீனபாணியில்—5 ——————————————————- 5வது அத்யாயம் ——————– ஸ்ரீகிருஷ்ண ஜனன கோலாஹலங்கள்– கோகுலம் உயர்ந்தது– வசுதேவரும், நந்தகோபரும் மதுராவில் சந்திப்பு — யசோதை,...

Continue Reading...


Dhasamaskantham–naveena paaniyil–6

தசமஸ்கந்த பாராயணம் நவீன பாணியில்–6 —————————————- அத்யாயம் 6. ————- பூதனை மோக்ஷம் ———— நந்தகோபன், கோகுலத்துக்குத் திரும்பும் வழியில், வசுதேவர் சொன்னதை நினைத்துக்கொண்டே...

Continue Reading...